இலங்கையில் போர் நிறுத்தம்: இந்தியா வலியுறுத்தல் மேலும்
திருமலையில் 5 தமிழ் இளைஞர்கள் கைது
12.02.2009
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளியில் சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐந்து இளைஞர்களும் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கொழும்பு தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும்
ஒரு வாரகாலத்தில் வன்னியில் 733 மக்கள் பலி! 2615 பேர் படுகாயம் - சுரேஸ் பிரேமச்சந்திரன்
01.02.2009
வன்னியில் ஒரு வார காலத்துள் விமானப்படையினர் வீசிய குண்டுகளாலும் ஆட்லறி செல் தாக்குதல்களாலும் 733 அப்பாவித் தமிழர் கொல்லப்பட்டுள்ளனர். 2615 பேர் படுகாயமடைந்துள்ளனர் என த.தே.கூ பா.உ சுரேஸ் பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும்