த‌மி‌ழ் ம‌க்க‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு : ‌சிவச‌ங்க‌ர் மேன‌ன்

18.01. 2009

இல‌ங்கை‌யி‌ல்த‌மி‌ழம‌க்க‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கஏ‌ற்றவாறஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வஒ‌ன்றை‌ககாஇ‌‌‌ந்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்கு‌மஎ‌ன்றஅயலுறவு‌சசெயல‌ர் ‌சிவச‌ங்க‌ரமேன‌னஉறு‌திய‌ளி‌த்தா‌ர்.

கொழு‌ம்பு‌வி‌ல், தமிழ்ததேசியககூட்டமைப்பின் நாடாளுமன்றககுழுவசந்தித்தகலந்துரையாடியபோதசிவசங்கரமேனன் இவ்வாறதெரிவித்தார் எ‌ன்றபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

கொழும்பிலஉள்இந்திதூதரினஇல்லத்திலநேற்று (வெள்ளிக்கிழமை) மாலநடைபெற்சந்திப்பிலசிவசங்கரமேனனுடனகொழும்பிலஉள்இந்திதூதரஅலோகபிரசாத்து‌மதூதரகத்தினஉயரதிகாரிகளுமகலந்தகொண்டனர்.

தமிழ்ததேசியககூட்டமைப்பினசார்பிலஅதனநாடாளுமன்குழதலைவரஇரா.சம்பந்தன், நாடாளுமன்றககுழுவினதுணை‌ததலைவரமாவசேனாதிராஜா, யாழ். மவாட்நாடாளுமன்உறுப்பினர்களாசுரேஸபிரேமச்சந்திரன், கஜேந்திரகுமாரபொன்னம்பலம், மட்டக்களப்பமாவட்நாடாளுமன்உறுப்பினரகனகசபஆகியோரகலந்தகொண்டனர்.

இச்சந்திப்பில், "இடம்பெயர்ந்மக்களுக்கநிவாரணங்களவழங்குவதற்கஇந்தியநடவடிக்கஎடுத்தவருகிறது. போரநடவடிக்கையினாலதமிழமக்களுக்கஏற்படுகின்அழிவுகளஇந்தியதடுத்தநிறுத்தும். உயிரிழப்புகள், சேதங்கள், மக்களஇடப்பெயர்வுகளபற்றிவிபரங்களஎல்லாவற்றையுமஇந்தியஅறிந்‌திருக்கிறது." எ‌ன்று ‌சிவச‌ங்க‌ரமேன‌னகூ‌றியதாகூ‌ட்டமை‌ப்‌பி‌னஉறு‌ப்‌பின‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மேலும், தமிழமக்களினநீண்டகாபிரச்சனைக்கநேர்மையாஅரசியலதீர்வஒன்றஏற்படுத்துவதற்கஇந்திஅரசஉரிநடவடிக்கைகளை எடு‌க்வேண்டுமஎன்றசிவ்சங்கரமேனனிடமகோரிக்கவிடுத்ததாகவு‌ம், அத‌‌ற்கு, "த‌மி‌ழம‌க்க‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கஏ‌ற்றவாறஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வஒ‌ன்றை‌ககாஇ‌‌‌ந்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்கு‌ம்" எ‌ன்றஅவ‌ரஉறு‌திய‌ளி‌த்தா‌ரஎ‌ன்று‌மகூட்டமைப்பநாடாளுமன்உறுப்பினர்களதெரிவித்து‌ள்ளனர்.


முகப்பு


ஈழம் 2008 அகவி