வெள்ளைவான் ஆயுததாரிகளினால் குடும்பஸ்த்தர் ஒருவர் கடத்தல்

05.01.2009

திருகோணமலையில் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இன்று திங்கக்கிழமை  நேரம் பிற்பகல் 1.30 மணியளவில் திருகோணமலை பிரதான வீதியில் இக்கடத்தல் இடம்பெற்றுள்ளது. கடத்தப்பட்டவர்  40 அகவையுடைய  மூன்று பிள்ளைகளின் தந்தையான ரி .ராஜேஸ்கரன் என்ற  வர்த்தகர் வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

முகப்பு


ஈழம் 2008 அகவி